நிலாவரைக் கிணற்றினுள் வீழ்ந்து விரிவுரையாளர் தற்கொலை!
Saturday, April 23rd, 2016
யாழ் . பல்கலைக் கழக புள்ளிவிபரவியல் துறை விரிவுரையாளரும் வல்லிபுர ஆழ்வார் ஆலய மகாசபைத் தலைவருமான சரவணமுத்து தேவதாசன் என்பவர் இன்று காலை நிலாவரைக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை 10.30 மணியளவில் குறித்த பகுதிக்கு வந்த இவர் நிலாவரைக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து நிலாவரை கிணற்றில் குறித்த நபரது உடலத்தை பொலிஸார் தேடி அது கிடைக்கப்பெறாமையால் நிலாவரைக் கிணற்றில் சடலத்தை மீட்க மீட்புப் படையினரை பொலிசார் வரவளைத்திருந்தனர்.
தற்கொலை செய்துகொண்ட சரவணமுத்து தேவதாசன் என்பவர் பருத்தித்துறை கற்கோவளத்தைச் சேர்ந்த என்பது குறிப்பிடத்தக்கது..
Related posts:
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்திற்காக இதுவரை 59 ஆயிரத்து 35 பேர்கைது - பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிப்பு...
டெங்கு நுளம்பு பரவும் இடங்கள் அடையாளம் காணப்பட்டால் அபராதம் - வெளியானது முக்கிய அறிவிப்பு!
வடக்கில் வெள்ள அனர்த்தம் - எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதா...
|
|
|


