நிறைவுக்கு வந்தது அஞ்சல் பணிப்புறக்கணிப்பு !

அஞ்சல் பணியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த பணிப்புறக்கணிப்பு பேராட்டம் இன்று தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கடந்த 16 நாட்களாக மேற்கொள்ளப்பட்டுவந்த போராட்டம் அடுத்த மாதம் 7ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்படுவதாக ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
கலைஞர் கருணாநிதி வைத்தியசாலையில் !
யாழ்ப்பாணத்தின் மூன்று யுகங்களை நான் கண்டிருக்கிறேன் – மக்களின் வாழ்க்கையை முழுமையாக மீளக் கட்டியெழு...
கடலரிப்புக்கு உரிய தீர்வினை பெற்றுத்தாருங்கள் - சாய்ந்தமருது பகுதி மீனவர்கள் வீதியை மறித்து போராட்டம...
|
|