நிதி மோசடி விசாரணை பிரிவு நிறுத்தப்படமாட்டாது
Saturday, April 23rd, 2016
நிதி மோசடி விசாரணை பிரிவு ஒரு போதும் இல்லாதொழிக்கப்பட மாட்டாது என புதிய பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
புதிதாக கடமையேற்ற பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை வரவேற்கும் நிகழ்வு பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நிதி மோசடி விசாரணை பிரிவு மேலும் பலப்படுத்தப்படுமே தவிர இல்லாதொழிக்கப்படாது. மேலும் ஊழல்களில் ஈடுபட்டவர்கள் எவராக இருந்தாலும் கட்டாயம் கைது செய்யப்படுவர் என்றார்.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினரானார் பசில் ராஜபக்ஷ - வெளியானது வர்த்தமானி!
பல்கலைக்கழகங்களில் மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிப்பு!
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தில் சட்டவிரோதமான முறையில் பெருமளவு பணம் செலவு!
|
|
|


