பல்கலைக்கழகங்களில் மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிப்பு!
Friday, December 10th, 20212020 ஆம் ஆண்டின் வெட்டுப்புள்ளிகளுக்கு அமைய பல்கலைக்கழகங்களில் மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் நீடிக்கப் பட்டுள்ளது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை மாணவர்களைப் பதிவு செய்யும் காலம் நீடிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதாக குறித்த பதிவு நடவடிக்கைகள் இன்றையதினம் நிறைவடைய இருந்த நிலையில், மாணவர்களால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு கால நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
200 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு!
சட்டவிரோத சொத்து குற்றங்களை விசாரிக்க விசேட வர்த்தமானி - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்!
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 மெற்றிக் தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீன அரசாங்கம் எ...
|
|