நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை – ஜனாதிபதி
Wednesday, February 15th, 2017
பாடசாலைகளில் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார மேம்பாடுகளுக்காக நிதி ஒதுக்கப்படுகின்றபோதும், அவை ஏன் மேம்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
10 பாடசாலைகளுக்கு சென்றால் 8 பாடசாலைகளில் மேசை, கதிரைகள் இல்லைமலசலக்கூடம் மற்றும் குப்பைக் கூடம் என்பன இல்லை. பாடசாலைகளில் மேசை கதிரைகள் என்பவற்றுக்குகூட ஏன் குறைபாடு நிலவுகின்றது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். வருடாந்தம் ஒதுக்கப்படுகின்ற நிதியில் பாடசாலைகளுக்கு தேவையான மலசலக்கூடம் மற்றும் குப்பைக்கூடம் என்பவற்றை ஏன் அமைக்கவில்லை என்பதைக் தனக்கு கூறுமாறு ஜனாதிபதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts:
ஜனாதிபதி அலுவலகத்தின் செய்தி!
பிறப்புச் சான்றிதழில் பேதம் வேண்டாம் - அமைச்சர் வஜிர அபேவர்தன!
மற்றொரு கொரோனா அலை அச்சுறுத்தல் இல்லை - வீடுகளுக்கு சென்று செயலூக்கி தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை...
|
|
|
அமெரிக்க உயர்மட்ட தூதர், ஜனாதிபதி சந்திப்பு - பொருளாதாரத்தை மீண்டும் சிறப்பான பாதையில் கொண்டு செல்வத...
வறிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நீர் கட்டணம் அதிகரிக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெ...
நாடளாவிய ரீதியில் பொலிசார் விசேட நடவடிக்கை - நாட்டில் குற்றச்செயல்கள் 23 வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக ...


