நாளை யாழ்.வாதரவத்தை. பெரிய பொக்கணை பிரதேசங்களில் மின்தடை!

Thursday, November 10th, 2016

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் வாதரவத்தை, பெரிய பொக்கணை ஆகிய பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை(11) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

1-Copy5-620x336

Related posts:

வறியநாடுகளின் தடுப்பூசி செலுத்தும் முயற்சிகளிற்கு செல்வந்த நாடுகள் உதவவேண்டும் - இந்து சமுத்திர மாந...
பிரதமர் மஹிந்த உள்ளிட்ட 42 பேரை ஏப்ரல் 08 ஆம் திகதி மன்றில் முன்நிலையாவதற்கு அறிவிப்பு விடுக்குமாறு,...
விலை அதிகரிப்பு தகவல்கள் உண்மைக்கு புறம்பானது - எரிபொருளின் தரம் குறித்தும் சோதனை - மீறினால் உரிமம் ...