நாளை யாழ்.வாதரவத்தை. பெரிய பொக்கணை பிரதேசங்களில் மின்தடை!
Thursday, November 10th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் வாதரவத்தை, பெரிய பொக்கணை ஆகிய பிரதேசங்களில் நாளை வெள்ளிக்கிழமை(11) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

Related posts:
தேர்தல் நடைபெறும் திகதியை உறுதியாக கூற முடியாது - மஹிந்த தேசப்பிரிய!
தொல் பொருட்களை சேதப்படுத்தினால் 20 இலட்சம் வரை அபராதம் விதிக்க யோசனை!
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் தாங்கிய படையினர் – வெளியானது அதி விசெட வர்த்தமானி !
|
|
|


