நாளை நள்ளிரவுமுதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர அறிவிப்பு!

எதிர்வரும் (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, பதிவு செய்யப்பட்ட டக்சி முச்சக்கரவண்டிகளுக்கு 22 லீற்றராகவும், மற்ற முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஒதுக்கீடு 14 லீற்றராகவும் அதிகரிக்கப்படவுள்ளது.
மேலும் கார் மற்றும் வேன்களுக்கான ஒதுக்கீடு 40 லீற்றராகவும், பேருந்து மற்றும் லொறிகளுக்கான ஒதுக்கீடு 125 லீற்றராகவும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கர்
000
Related posts:
யாழ்ப்பாணத்தில் இதுவரை 49 ஆயிரத்து 280 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன - வடமாகாண சுகாதார சேவைகள் பணிப...
பதவி விலக மாட்டேன் - அடம்பிடிக்கும் சம்பந்தன் – தலைமை பதவியால் கூட்டமைப்புக்குள் வெடித்தது பூகம்பம்!
சமூக சேவைகள் அலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு - கிளிநொச்சியில் வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு...
|
|