நாளை தேசிய துக்க தினம் – அரசாங்கம் அறிவிப்பு!

Monday, April 22nd, 2019

இலங்கையில் நேற்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக நாளைய தினத்தை (23) தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இன்று காலை ஜனாதிபதி தலைமையில் கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts: