நாளைய மின்தடை பற்றிய அறிவித்தல்!
Friday, November 4th, 2016
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களிலும் கிளிநொச்சியின் சில பிரதேசங்களிலும் நாளை சனிக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளனர்.
நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை குடாநாட்டின் சில பிரதேசங்களான கொத்தியாவத்தை, வாதரவத்தை, பெரிய பொக்காணை, அச்செழு, கோம்பையன் மணல் ஒரு பகுதி, காக்கைத்தீவு ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.
Related posts:
பலவந்தமாக நுழைவோம் - இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை!
எரிபொருள் விலை அதிகரிப்பு!
மேல் மாகாணத்தை விட்டு வெளியேறிச் சென்றால் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்துங்கள் - பிரதி பொலிஸ் மா அதிப...
|
|