நாளைய மின்தடை பற்றிய அறிவித்தல்!

Friday, November 4th, 2016

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களிலும் கிளிநொச்சியின் சில பிரதேசங்களிலும் நாளை சனிக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் வடமாகாண மின் பொறியியலாளர் அறிவித்துள்ளனர்.

நாளை சனிக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை குடாநாட்டின் சில பிரதேசங்களான கொத்தியாவத்தை, வாதரவத்தை, பெரிய பொக்காணை, அச்செழு, கோம்பையன் மணல் ஒரு பகுதி, காக்கைத்தீவு ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

 1-Copy5-620x336-4

Related posts:


மக்கள் அதற்கு கட்டுப்பட்டு நடக்கவில்லை எனின் சட்டங்கள் மீண்டும் கடுமையாக்கப்படும் – சுகாதார சேவைகள் ...
இயற்கை அனர்த்தங்களுக்கு உட்படுவோர் ஆதாரத்தை கிராமசேவை அதிகாரிகளுக்கு சமர்ப்பித்தால் 10,000 ரூபா முதல...
எந்தவொரு நாட்டுக்கும் தனியாக முன்னேற முடியாது - இந்திய - இலங்கை உறவுகளை வலுப்படுத்துவதே நோக்கமாகும...