நாளைமுதல் விவசாயிகளுக்கு சீனாவின் டீசல் விநியோகம் – விவசாய அமைச்சு தெரிவிப்பு!

சீனாவினால் வழங்கப்பட்ட 6.98 மில்லியன் லீட்டர் டீசல் நாளைமுதல் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது
விவசாய அமைச்சினால் உருவாக்கப்பட்ட புதிய செயலி மூலம் விநியோக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என உயர் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
ஒரு ஹெக்டேரில் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு இந்த எரிபொருளை இலவசமாக வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!
மகஸின் சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டம்!
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|