நாட்டில் 2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!
Thursday, January 17th, 2019
இந்த ஆண்டின் 16 நாட்களில் மாத்திரம் 2330 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 625 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 180 பேரும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் 800 இலங்கையர்களுக்கு இரட்டை பிரஜாவுரிமை!
ஆசிரியர்களும் அரச சேவையாளர்களே - இலகு ஆடை தொடர்பில் கல்வி அமைச்சர் கருத்து!
இடைக்கால குழுவை நியமிப்பதற்கான முடிவை மாற்றிக்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழுத்தம் பிரயோகி...
|
|
|


