நாட்டில் 2330 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு!

Thursday, January 17th, 2019

இந்த ஆண்டின் 16 நாட்களில் மாத்திரம் 2330 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 625 பேரும் கம்பஹா மாவட்டத்தில் 180 பேரும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: