நாட்டில் அடையாளம் காணப்படாத 3,500 காச நோயளர்கள் உள்ளனர் – சுகாதார அமைச்சு !

Wednesday, November 23rd, 2016

நாட்டில் 3,500 அடையாளம் காணப்படாத காச நோயளர்கள் உள்ளதாகவும்  இதனால் நாட்டில் காச நோயை கட்டுப்படுத்துவதில் சிக்கல் தன்மை நிலவுவதாகவும் வைத்தியர் காந்தி ஆரியரத்ன தெரிவித்தள்ளார்.

கடந்த 5 வருடங்களில் நாட்டில் 9,500 காச நோயார்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.மேலும் நாடு முழுவதும் காச நோயை பரிசோதிப்பதற்கு வசதிகள் உள்ளதாக வைத்தியர் காந்தி ஆரியரத்ன குறிப்பிட்டார்.6 மாதங்கள் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்றால் சாக நோயிலிருந்து முற்றாக விடுபடலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

ministry-of-health

Related posts:

உருத்திரபுர ஈஸ்வரர் ஆலயத்துக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் நேரில் சென்று ஆராய்வு!
ஏனைய நாடுகளில் ஒப்பிடுகையில் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மிக வேகமாக இடம்பெற்றுவருகின...
வடக்கின் சுகாதார சேவை உயர் பதவிகளுக்கு புதிய நியமனங்கள் - பணிப்பாளராக பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமை...

ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றத்துக்காக இதுவரை 17 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு எதிராக வழக்கு - பொலிஸ்...
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது - சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்...
சவால்கள் வருகின்றன - அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ த...