நாட்டின் புகையிரத சேவைகளை மேம்படுத்த திட்டம்!
Tuesday, October 18th, 2016நாட்டில்அதிகரித்துவரும் மக்கள் தொகைக்கு எற்ப போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் பயணிகளுக்கான புகையிரத பெட்டிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. புதிய புகையிரத பெட்டிகளை பெற்றுக்கொள்வதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அத்தியட்சகர் வீ.எஸ்.பொல்வத்தகே மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
கிழக்கு மாகாண பட்டதாரிகள் பிரச்சினைக்கு தீர்வு!
நாடாளுமன்றத்திற்கு தனியான தொலைக்காட்சி அலைவரிசை!
சுகாதார தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் நியாயமற்றது - நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்ச...
|
|