நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும் சாத்தியம்!
Friday, November 4th, 2016இன்று நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பொழிய கூடிய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.விசேடமாக மேல் மாகாணம், மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ போன்ற மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
கஞ்சா செடியைப் பூங்கன்று என்று நினைத்தேன் - நாவற்குழியில் கைதானவர் வாக்குமூலம்!
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு - கல்வி அமைச்சு !
அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்களிப்பு - சாவகச்சேரி நகரசபையில் கழிவு முகாமைத்துவத்துவ "பின்லா"...
|
|