நாடு முழுவதும் தடையற்ற மின்சாரம்!
Monday, January 9th, 2017தினமும் 24 மணித்தியாலயங்கள் தடையற்ற மின்சாரத்தை நாடுமுழுவதும் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் 24 மணித்தியாலயங்களுக்கு தடையற்ற மின் விநியோகத்தினை வழங்குவதில் இலங்கை பின்னடைவை சந்திக் நேரிடலாம் என்ற காரணத்தால் 100 சதவீதம் தடையற்ற மின்சாரத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் பின்தங்கிய பிரதேசங்கள் உட்பட நாடுமுழுவதும் மின்சார விநியேகத்தை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பாதுகாப்பற்ற வாகனங்கள் இறக்குமதிக்கு தடை!
மத்திய வங்கியிடம் தற்போது ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை - பொருளாதார மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்...
பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்க பொலிஸ் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழு அதிகாரம் - பதில் ஜனாத...
|
|