நாடு முழுவதும் சகல பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம்!
Tuesday, April 27th, 2021நாட்டில் உள்ள சகல பாடசாலைகளையும், எதிர்வரும் 30 ஆம் திகதிவரை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளரான, அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல இதனைத் தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 பரவல் நிலையைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நிதி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க விசேட மேல் நீதிமன்றம்!
மழை பெய்யும் என எதிர்பார்ப்பு – வானிலை அவதான நிலையம்!
முறைப்பாடுகளை இணைய வழியாக அனுப்புவதற்கு வெளிநாட்டு பணியாளர்களுக்கு புதிய வசதி!
|
|