ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
Thursday, October 5th, 2017
ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக க்ரிஷான் குமார இம்முறை புலமைபரிசில் பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார்.அவர் 198 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
http://www.doenets.lk
Related posts:
விவசாயப் புரட்சியின்மூலம் நாம் சாதிக்க முடியும் - ஈ.பி.டி.பியின் ஜேர்மன் பிராந்திய அமைப்பாளர் மாட்ட...
சிறியளவிலான நெற்செய்கையாளர்கள் பெற்ற கடனை முழுமையாக தள்ளுபடிசெய்ய தீர்மானம்!
டெங்கு நோய் பரவல் திடீர் அதிகரிப்பு - காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் சங்கம் அவசர அற...
|
|
|


