ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது!
Thursday, October 5th, 2017ஐந்தாம் ஆண்டு புலமைபரிசில் பரீட்சை பெறுபேறுகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.
நீர்க்கொழும்பு ஹரிச்சந்திர மகா வித்தியாலயத்தின் தினுக க்ரிஷான் குமார இம்முறை புலமைபரிசில் பரீட்சையில் தேசிய ரீதியாக முதலிடம் பெற்றுள்ளார்.அவர் 198 புள்ளிகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சை பெறுபேறுகளை பார்வையிட கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.
http://www.doenets.lk
Related posts:
நாட்டில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி!
சொத்து விபரங்களை வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசு மாரசிங...
தேவையேற்படின் மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்தினை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் - கல்வி அம...
|
|