நாடாளுமன்றத்தில் வாயுக் கசிவு – ஊழியர்கள் வெளியேற்றம்!
Monday, December 17th, 2018நாடாளுமன்ற உறுப்பினர்களது உணவகத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள ஊழியர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இவ்வாறு சமையல் எரிவாயு கசிவோ அல்லது ஏனைய வாயுக் கசிவுகளோ ஏற்பட்டுள்ளதா என இதுவரையில் தெரியாத நிலையில் நாடாளுமன்ற பொலிசார் மற்றும் பாதுகாப்பு பிரிவு, விசேட அதிரடிப் படையினர் அழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
ரோந்து பணிகளை அதிகரிக்குமாறு கோரிக்கை!
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் அமைச்சரவையில் புதிய மாற்றம்?
வடக்கின் பிரதம செயலாளராக எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம்!
|
|