நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு – 24 மணித்தியாலத்தில் 2 ஆயிரத்து 121 சந்தேகநபர்கள் கைது!
Monday, December 18th, 2023
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளில் 24 மணித்தியாலத்தில் 2 ,121 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ இதனை தெரிவித்துள்ளார்.
கைதான சந்தேகநபர்களில் 2 ஆயிரத்து 020 ஆண்களும் 101 பெண்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்களில் 133 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
இந்தியாவின் குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் தெரிவானார்!
இரணைமடு குளத்தின் அனைத்து வான்கதவுகளும் திறக்கப்பட்டன – தாழ்நில பகுதி மக்களை அவதானமாக இருக்குமாறு அ...
வவுனியா வைத்தியசாலை விவகாரம் - ஆளுனர் தலைமையில் மூவர் கொண்ட குழு விசாரணைக்கு நியமனம்!
|
|
|
உலகுக்கு நாம் எடுத்துக் காட்டிய நல்லிணக்கம் முழு இஸ்லாமிய உலகிற்கும் ஒரு சிறந்த முன் உதாரணமாகும் – ர...
வார இறுதியில் பயண தடையை கடுமையாக அமுல்படுத்தப்படும் - மீறுபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை என பிரத...
இரு நாட்டு மக்களுக்கிடையே நெருங்கிய உறவுகளை பேணுவதே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் நோக்கம் – இந்திய ப...


