நள்ளிரவு முதல் புகையிரத வேலை நிறுத்தம்!
Wednesday, June 19th, 2019இன்று நள்ளிரவுமுதல் புகையிரத வேலை நிறுத்தத்தில் ஈடுபட 5 புகையிரத தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வேலைநிறுத்த போராட்டம் இரண்டு நாட்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன
Related posts:
விரைவில் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ள பயங்கரவாத தடைச் சட்டம்!
நாட்டில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுகொண்டுள்ளனர்!
உலக வங்கியின் முக்கியஸ்தருடன் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு!
|
|