நல்லூர் பிரதேச சபையின் எல்லைக்குள் நடைபாதை வியாபாரத்திற்கு முற்றாகத் தடை!

Thursday, March 24th, 2016

நல்லூர் பிரதேச சபையின் எல்லைக் குட்பட்ட பகுதிகளில் நடைபாதை வியாபாரம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபையின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

நடை பாதை வியாபாரத்தினால் பொதுமக்கள் மற்றும் நிரந்தர வியாபாரிகள் ஆகியோருக்குப் பெரும் இடையூறு ஏற்படுதல், மற்றும் விபத்துக்கள் ஏற்படக் கூடிய வாய்ப்பு என்பவற்றைக் கருத்திற் கொண்டே பிரதேச சபை இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


ஆதாரங்களை சமர்ப்பிக் வந்தேன், விசாரணையே நடைபெறவில்லை: வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் குற்றச்சாட்ட...
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் பணம் உள்ளிட்டவை பொலிஸாரினால் மீட்பு!
பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பு - பயணிகள் முனையத்தையும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம்...