நல்லூர் கந்தன் தேர்த்திருவிழா: அலையெனத் திரண்ட பக்கதர்கள்!
Saturday, September 8th, 2018
பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவின் தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.
நாட்டின் பல பாகங்களிலுமிருந்தும் முருகனின் அருளாகிகளை பெற அலையெனத் திரண்டுள்ள பக்தர்கள் மத்ததியில் தேர் வெளி வீதியுலா வந்த வண்ணம் உள்ளது.
https://www.facebook.com/ddtvsrilanka/videos/455845568269817/

Related posts:
கோப்பாயில் அணின் சடலம் மீட்பு: கொலையா? விபத்தா?? சந்தேகத்தில் பொலிஸார்!
இலங்கை வாழைப்பழங்கள் சீனாவுக்கு ஏற்றுமதி - சீன அரசாங்கத்தின் பிரதிநிதிகள் விவசாய அமைச்சர் மஹிந்த அமர...
தொடரும் வரட்சியான காலநிலை - நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்...
|
|
|


