கோப்பாயில் அணின் சடலம் மீட்பு: கொலையா? விபத்தா?? சந்தேகத்தில் பொலிஸார்!
Wednesday, November 1st, 2017
யாழ்ப்பாணம் கோப்பாய் கைதடி வீதியில் பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
NpHP – 6340 இலக்க மோட்டார் சைக்கிளில் வந்த. சங்கத்தானை சாவகச்சேரியை வசிப்பிடமாக கொண்ட 3 பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய கனகரட்னம் கோணேஸ்வரன் வயது 49 இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டராவார். இவர் யாழ் சாவகச்சேரி சகலகலாவல்வி ஆரம்பபாடசாலை யின் ஆசிரியருமாவார். இவர் நேற்றிரவு 9 மணியளவில் தனது வீட்டிலிருந்து வெளியே சென்றதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
சம்பவம் விபத்தா கொலையா தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
எமது மக்களுக்கு ஏமற்றங்கள் இனியும் வேண்டாம் - ஈ.பி.டி.பியின் வவுனியா மாவட்ட நிர்வாவ செயலாளர் திலீபன்...
ஐக்கிய மக்கள் சக்தி பிளவுபடும் நிலையிலுள்ளது – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிப்பு!
கிண்ணியா படகுப்பாதை - ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட தொழில் நுட்பக் குழுவின் அறிக்கை இன்று சமர்ப்பிப்ப...
|
|