நல்லூரில் சிறப்புற நடைபெற்ற சூரன் போர்!
Wednesday, October 25th, 2017நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் இன்றைய தினம்(25) கலந்து கொண்டனர்.
கந்தசஷ்டி விரதம் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் நாளையதினம் காலை (26) நிறைவு பெறவுள்ளது.
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி தினமான இன்று(25) திருமுருகப் பெருமான் சூரசம்காரம் மேற்கொள்ளும் நிகழ்வு அனைத்து இந்து ஆலயங்களிலும் வெகு விமரிசையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வானில் பறந்த இலட்சக்கணக்கான பறவைகள்! ஆபத்தின் அறிகுறியா?
கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மின்தடை !
கடுமையான போக்குவரத்து சிரமங்கள்: வாரத்தில் 4 நாட்கள் தபால் சேவை மேற்கொள்ள தீர்மானம் - தபால்மா அதிபர்...
|
|