நல்லூரில் சிறப்புற நடைபெற்ற சூரன் போர்!
Wednesday, October 25th, 2017
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் சூரன் போர் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்வில் பெருமளவான பக்தர்கள் இன்றைய தினம்(25) கலந்து கொண்டனர்.
கந்தசஷ்டி விரதம் கடந்த 20ஆம் திகதி ஆரம்பமாகியதுடன் நாளையதினம் காலை (26) நிறைவு பெறவுள்ளது.
கந்தசஷ்டி விரதத்தின் இறுதி தினமான இன்று(25) திருமுருகப் பெருமான் சூரசம்காரம் மேற்கொள்ளும் நிகழ்வு அனைத்து இந்து ஆலயங்களிலும் வெகு விமரிசையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரு இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு விசேட அறிவித்தல்!
குடாநாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பங்பளிப்பு செய்தோரை கௌரவித்து சான்றிதழ் வழங்கிவைப்பு!
வடக்கில் இனி நீர் கட்டண பட்டியல் வழங்கப்படமாட்டாது - தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவிப்ப...
|
|
|


