நல்லிணக்கத்தை சீரழிக்க முற்பட்ட 14 பேர் கைது!
Sunday, June 18th, 2017
இனம் மற்றும் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை அழித்தல் மற்றும் சிக்கலை ஏற்படுத்திய குற்றச்சாற்றுக்கு அமைய 14 பேர், நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதி காவற்துறை மா அதிபர், காவற்துறை ஊடகப் பேச்சாளர் பிரியந்த ஜயகொடி இதனைத் தெரிவித்துள்ளார்.இதில் பெரும்பாலானோர் பொதுபல சேனா அமைப்பை சார்ந்தவர்கள் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
திவிநெகுமவை சமுர்த்தியாக மாற்றும் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!
இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு சீனாவின் சினோபோர்ம் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி - தேசிய மருந்துகள்...
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் உத்தியோகபூர்வமாக இலங்கைக்கு அனுப்பும் பணத்தில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளத...
|
|
|


