நல்லாட்சி அரசு கோவில் உண்டியலுக்கும் வரி விதிக்கும் – மகிந்த குற்றச்சாட்டு!
Thursday, March 28th, 2019
நல்லாட்சி அரசாங்கம் கோவில் உண்டியலுக்கும் வரி அறவிடும் அளவுக்கு சென்றுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை மோசமாக இருக்கிறது. வீடுகளில் இரவு வேளைகளில் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.
அதிக வரி காரணமாக வர்த்தக நிலையங்களில் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுகின்றன.
கோவில்கள் விகாரைகள் போன்றவற்றின் நிதிக்கும் வரி அறவிடும் நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சிறுவர் மருத்துவமனை அமைக்க யாழ்ப்பாண நகரில் காணி தேவை – நன்கொடையாக கோருகிறார் போதனா வைத்தியசாலை பணிப...
இவ்வருடம் முதல் 150 மாணவர்களுடன் புதிய இரண்டு மருத்துவ பீடங்கள் !
தகுதியானர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பு - ஜனாதிபதி !
|
|
|


