நயினை நாகபூசனி அம்மன் தேர் திருவிழா இன்று!
Friday, July 3rd, 2020
வரலாற்று சிறப்பு மிக்க சக்தி பீடங்களில் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையின் வருடாந்த மஹோற்ஸவத்தின் ரதோற்சவப் பெருவிழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்று முடிந்ததுள்ளது.
சுகாதார கட்டுப்பாடுகள் ஒரு புறம் காணப்பட்டாலும் நயினை நாகபூசனி அம்மன் மேலான பக்தியால் மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
Related posts:
அச்சமின்றிப் பரீட்சைகளில் தோற்றுங்கள் – யாழ் மாவட்ட மாணவர்களிடம் மாவட்டச் செயலர் கோரிக்கை!
தேசிய இணையப்பாதுகாப்பு சுட்டியில் இலங்கை முன்னேற்றம் - இலங்கை கணணி அவசர சேவைப்பிரிவு தெரிவிப்பு!
10 கோடி ரூபாவை திரட்ட நிதியம் - மாம்பழ செய்கை மட்டுமே ஒரே வருமானம் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சி...
|
|
|


