நயினை நாகபூசனி அம்மன் தேர் திருவிழா இன்று!
Friday, July 3rd, 2020வரலாற்று சிறப்பு மிக்க சக்தி பீடங்களில் ஒன்றான நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகையின் வருடாந்த மஹோற்ஸவத்தின் ரதோற்சவப் பெருவிழா இன்றையதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை அபிசேக பூஜைகளுடன் ஆரம்பமாகி நடைபெற்று முடிந்ததுள்ளது.
சுகாதார கட்டுப்பாடுகள் ஒரு புறம் காணப்பட்டாலும் நயினை நாகபூசனி அம்மன் மேலான பக்தியால் மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.
Related posts:
சீனவுக்கு இலங்கைக்கும் இடையில் சட்ட கட்டமைப்பை இலகுபடுத்த முயற்சி!
முகக் கவசங்கள் அணிவதால் மட்டும் கொரோனா தொற்றை தடுத்துவிட முடியாது - உலக சுகாதார அமைப்பு !
தடுப்பூசி ஏற்றுமதியில் அதிக தாமதம் ஏற்படும் - இந்திய சீரம் நிறுவனம் அறிவிப்பு!
|
|