நட்டஈட்டை வழங்குவதற்கான காலத்தை குறைக்க தேசிய அக்ரஹார காப்புறுதி நிறுவனம் விசேட திட்டம்!
Wednesday, June 26th, 2019நட்டஈடு வழங்குவதற்கான காலத்தை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய அக்ரஹார காப்புறுதி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகார சனத் சி டிசில்வா தெரிவித்துள்ளார்.
அதற்காக அந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
நட்பு நாடுகள் எம்மை ஒருபோதும் காட்டிக்கொடுக்காது – ஐநாவின் சவாலை முறியடித்தே தீருவோம் – ஜனாதிபதி கோட...
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் மே முதல் வாரத்தில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் - நீதி அமைச்சர் அறிவிப்...
ஆயுள் தண்டனை கைதிகள் இருவருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது மன்னிப்பு !
|
|