நட்டஈட்டை வழங்குவதற்கான காலத்தை குறைக்க தேசிய அக்ரஹார காப்புறுதி நிறுவனம் விசேட திட்டம்!
Wednesday, June 26th, 2019
நட்டஈடு வழங்குவதற்கான காலத்தை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தேசிய அக்ரஹார காப்புறுதி நிறுவனத்தின் பிரதான நிறைவேற்று அதிகார சனத் சி டிசில்வா தெரிவித்துள்ளார்.
அதற்காக அந்த நிறுவனத்தின் செயற்பாடுகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Related posts:
அனைத்து பல்கலைக்கழகங்களையும் விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை - பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழ...
ஆசியாவின் சாம்பியன்கள் ஜனாதிபதியால் கௌரவிப்பு - வலைப்பந்தாட்ட வீராங்கனைக்கு 2 மில்லியன் நிதியும் வழங...
அஸ்வெசும திட்டத்தின் முதல் தவணைக்கான கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - சமூக நலன்பு...
|
|
|


