வரும் 3 நாட்களுக்கு சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு வேண்டுகோள்!
Tuesday, March 15th, 2016
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின் தடங்கல் எதிர்வரும் 3 நாட்களுக்கு நீடிக்குமெனவும் குறித்த காலப்பகுதியில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்சக்தி மற்றும் மீள்புதுப்பித்தல் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித்சியம்பலா பிட்டிய பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வப்போது பல பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பில் தான் கவலையடைவதாகவும் 3 நாட்களுக்கு பின்னர் இந்த நிலை வழமைக்கு திரும்பும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தால் மரணம்- மருத்துவ ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
வறட்சியுடனான வானிலையால் நாளாந்த மின்சார கேள்வி அதிகரிப்பு - மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக...
கட்டுப்பாட்டின் கீழ் கார்களை இறக்குமதி செய்யும் திட்டத்தை உருவாக்க வேண்டும் - வாகன இறக்குமதியாளர்கள்...
|
|
|


