தொழிற்சங்க நடவடிக்கையால் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Wednesday, March 15th, 2023தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரே நாளில் 46 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என அரசாங்கம் கூறியுள்ளது.
நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை பல தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேற்கண்டவாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஐ.நா.வின் மேலும் 2 விசேட நிபுணர்கள் இலங்கை வருகை!
சீனியின் விலை 4 ரூபாவால் உயர்வு!
ஜனாதிபதி தேர்தல்: யாழ்ப்பாணத்தில் 5 லட்சத்து 64 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதி !
|
|