தை திருநாள் – யாழ்ப்பாணத்தில் களைகட்ட தொடங்கியது பொங்கல் வியாபாரம்!

Sunday, January 14th, 2024

நாட்டில் ஏற்பட்டுள்ள வற் வரி அதிகரிப்பு மற்றும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும்  தமிழர் திருநாளாம் தை திருநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொங்கல் வியாபாரம் களைகட்ட தொடங்கியது.

யாழின் பிரதான சந்தைகளில் ஒன்றான திருநெல்வேலி சந்தையில் மக்கள் ஆர்வத்துடன் பொருட்களை கொள்வனவு செய்து வருவதை காணமுடிந்தது.

இதேவேளை நாளைய தினம் பொங்கல் பண்டிகையானது உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களினால் கொண்டாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


ஊரடங்கை மீறிய குற்றத்தில் இதுவரை 66 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது - 8 ஆயிரத்து 671 பேருக்கு தண்டனை...
ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி பகிரங...
சட்டக் கல்லூரி மாணவர்கள் தமது தாய் மொழியில் பரீட்சை எழுத நடவடிக்கை - அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்...