தேவை ஏற்பட்டால் நாடு முடக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி!

நாட்டின் தேவைகளின் அடிப்படையிலேயே எந்த முடிவும் எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்று பரவி வருகின்றமை தொடர்பில் எதிர் கடசியினர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே , அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
வடமாகாண விவசாயக் கண்காட்சி ஆரம்பமானது!
நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் நீதியரசர்!
எரிவாயு பற்றாக்குறையால் உணவக உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் - அகில இலங்கை சிற்றுண்டிச்ச...
|
|