தேவையான அளவு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளது – அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிப்பு!

Wednesday, December 8th, 2021

நாட்டில் தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது 26 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிகமா மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்ப்பாடுகளை மீள தொடங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பொது இதனை அவர் தெரிவித்துள்ளார்..

மேலும் 59 மில்லியன் டொலர்களை செலவிட்டு 700 000 பீப்பாய் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

Related posts:


கடந்த வருட முதற்காலாண்டை விட இந்த வருடம் மழை குறைந்துள்ளது - வளிமண்டலவியல் திணைக்களப் பொறுப்பதிகாரி!
முச்சக்கரவண்டி மற்றும் பாடசாலை போக்குவரத்து சேவை சாரதிகளுக்கும் 5000 கொடுப்பனவு – அரசு தீர்மானம்!
திருமண வைபவங்களை தவறாக பயன்படுத்துகின்றனர் – வழிமுறைகள் பின்பற்றாவிடின் கட்டுப்படுத்தும் நிலை உருவாக...