தேர்தல் முறையில் குறைபாடு இருப்பின் உடனடித் திருத்தம் – ஜனாதிபதி!
Friday, April 6th, 2018
நடைபெற்று முடிந்த தேர்தல் முறையில் குறைப்பாடுகள் இருக்குமாயின் உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் உடனடியாக திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
அமரிக்காவுடன் இலங்கை சிறந்த நல்லுறவை கொண்டுள்ளது - பிரசாத் காரியவசம்!
ஆபத்தான நபர்கள் மற்றும் அவர்கள் தொடர்பான தகவல் வழங்கினால் பணப்பரிசு - புலனாய்வு பிரிவு தகவல்!
அரச அச்சகத் துறைக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கக் கோரி தேர்தல் ஆணையம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்!
|
|
|


