தேர்தல்கள் தொடர்பில் சபாநாயகர் – தோ்தல் ஆணையாளர் சந்திப்பு!
Thursday, June 28th, 2018
மாகாண சபைத் தேர்தல்களை சரியான முறையில் நடத்துவது தொடர்பில் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்துப் பேச தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தீர்மானித்துள்ளார்.
இந்தச் சந்திப்பு இன்று மாலை நாடாளுமன்ற தொகுதியில் நடைபெறவுள்ளது.
இதன் போது உரிய திகதியில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தருமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மஹிந்த தேசப்பிரிய வேண்டுகோள் ஒன்றை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மாகாண சபைத் தேர்தல் தொடர்பான திருத்தச் சட்டங்களை விரைவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றித் தருமாறும் தேர்தல்களை தொடர்ந்தும் பிற்போடுவது சட்டவிரோதம் என்றும் அவர் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்துவதனாலேயே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர...
நாட்டில் தொழில் செய்யும் வயதை உடையோர் தொகை ஒரு கோடியே 57 இலட்சம்!
கையடக்கத் தொலைபேசி எடுத்து செல்லத் தடை - மஹிந்த தேசப்பிரிய!
|
|
|
மினுவங்கொடை கொத்தணியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து நாநூறை அண்மித்துள்ளத...
இந்து சமுத்திரத்தின் விமான மற்றும் கப்பற்துறை கேந்திர நிலையமாக இலங்கையை மாற்றியமைக்கும் வேலைத்திட்டத...
அமைச்சர் டக்ளஸ் வழிகாட்டல் - மீனவர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு துரித நடவடிக்கை - .இராஜ...


