தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவிற்கு எவ்வித உரிமைகளும் இல்லை – தேர்தல் ஆணையாளர் !

தேர்தலை நடத்துவதற்கு தமது ஆணைக்குழுவிற்கு எவ்வித உரிமைகளும் இல்லை என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தில இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனை தெரிவித்திருந்தார்
Related posts:
தேர்தல் ஒத்திவைப்புக்கு நாம் பொறுப்பல்ல! - மஹிந்த தேசப்பிரிய
பொது இடங்களில் பட்டாசு கொளுத்த தடை விதித்தது வலி.கிழக்கு பிரதேச சபை!
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் கல்விசார் நடவடிக்கைகள் அனைத்தும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம்!
|
|