தேர்தலின்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய நடைமுறை!
Monday, July 15th, 20192020 ஆம் ஆண்டின் பின்னர் நடைபெறும் தேர்தல்களுக்காக இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கு எண்ணியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது, இலத்திரனியல் வாக்களிப்பு தொடர்பான யோசனைகள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுக்கு இது தொடர்பில் தெளிவுபடுத்தியதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சூழலின் தரம் குறித்து அவதானம் வேண்டும் - ஐரோப்பிய ஒன்றியம்!
நாட்டை தொடர்ச்சியாக மூடி வைத்து பயனில்லை - கொவிட் நான்காவது அலை தொடர்பில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னா...
பயங்கரவாத ஒழிப்பு சட்ட மீளாய்வுக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
|
|