தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணம் திருத்தம் நாடாளுமன்றில்!

Friday, September 22nd, 2017

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கட்டணம் திருத்தம் உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தலுக்கு அனுமதி பெறுவதற்காக குறித்த வரைபு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.

9 வருடங்களுக்கு பிறகே இவ்வாறு கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.மருந்துகளை பதிவு செய்வதால் விலை குறையும் என்பதால் தேவையற்ற மருந்துகள் நாட்டிற்குள் வருதல் மற்றும் தவறாக பயன்படுத்துதலை குறைப்பதன் ஊடாக நுகர்வோருக்கு அதிக வசதிகளை பெற்றுகொடுத்தல் இதன் நோக்கமாகும்

Related posts:

மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் போதுமக்களுக்கு எச்சரிக்கை!
அவசர சந்தர்ப்பங்களில் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்ல தாமதிக்க வேண்டாம் - சிறுவர் நோய் விச...
குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும...