துறைமுக நகர நிர்மாண பணிகளில் சிங்கப்பூர் நிறுவனம்?
Sunday, August 21st, 2016
கொழும்பு துறைமுக நகர நிர்மாண பணிகளை சீனாவுக்கு கையளிக்கும் முன்னர் அதனை சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றுக்கு கையளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த நிறுவனமே சிங்கப்பூரின் துறைமுக நிர்மாணத்தை மேற்கொண்ட நிறுவனமாகும். எனினும் குறித்த சிங்கப்பூர் நிறுவனத்திடம் இந்த திட்டம் கையளிக்கப்பட்டால் அது இலங்கைக்கு வாய்ப்பாக இருக்காது என்ற அடிப்படையிலேயே சீன நிறுவனத்துக்கு கைமாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சிங்கப்பூர் நிறுவனம் இதனை பொறுப்பேற்றிருக்குமானால், சுற்றாடல் விடயத்தில் சிறந்த முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என்று முன்னாள் அரசாங்கத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!
யாழ் சா்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள செயற்பாடுகள் ஆரம்பம்!
அடுத்த இரு வாரங்களும் அவதானம் மிக்கது - விசேட மருத்துவ கல்லூரிகளின் தலைவர்கள்!
|
|