துறைமுக அதிகார சபை – அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய வர்த்தமானி வெளியீடு!

துறைமுக அதிகார சபையின் பணிகளை அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்திய விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவிற்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கைத் துறைமுக அதிகார சபையினால் அதற்கமைவாக மேற்கொள்ளப்பட வேண்டிய அல்லது தேவைப்படும் எந்தவொரு தன்மையிலான சேவையின் சகல சேவைகள் மற்றும் வேலைகள் மற்றும் தொழில் பங்களிப்பு அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
நிக்கவரெட்டிய நில நடுக்கத்தால் குழப்பத்தில் மக்கள்!
“எழுந்து நிற்போம்” கவனயீர்ப்பில் அனைவரும் கலந்து கொள்வோம் - இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோ...
கடுமையான சுகாதார விதிமுறைகளுடனேயே தேர்தல் நடைபெறும் - தேர்தல்கள் ஆணைக்குழு!
|
|
பேப்பச்சுவல் ட்ரெசறிஸ் (Perpetual Treasuries) செயற்பாடுகளை மத்திய வங்கி ஆறுமாதத்திற்கு இடைநிறுத்தமுட...
சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க துரித முயற்சிகள் முன்னெடுப்பு - இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அ...
போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கை மிகவும் சிறப்பானது...