தாதியர் சேவையில் ஏராளம் பிரச்சினைகள்!
Saturday, May 13th, 2017இலங்கையின் தாதியர் சேவையானது பல்வேறு பிரச்சினைகளுக்கு இன்று முகங் கொடுத்துள்ளதாக அனைத்து இலங்கை தாதியர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
அந்தவகையில் நாட்டில் தாதியர்களுக்கான பற்றாக்குறை பாரியளவில் ஏற்பட்டுள்ளதாகவும், தாதியர் பணியின் தரம் குன்றியுள்ளதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
நாட்டின் சீரற்ற காலநிலை: 9 ஆயிரத்து 815 குடும்பங்கள் பாதிப்பு - 8 பேர் பலி!
2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு நாட்டின் வறுமை ஒழிப்பின் ஆரம்ப புள்ளியாகும் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிப...
இடைநிறுத்தப்பட்டுள்ள கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்திப் பணிகளை மீள ஆரம்பிக்க ஜப்பான் இணக்கம் !
|
|