தாஜூதீனின் உடற்பாகங்களை தேடி திடீர் சோதனை : 26 மனித உடற்பாகங்கள் மீட்பு!
Monday, October 3rd, 2016வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினர் 26 மனித உடற்பாகங்களை கைப்பற்றியுள்ளனர்.
றக்பி வீரர், வசீம் தாஜூதீனின் முதலாவது பிரேத பரிசோதனையின் போது காணாமல் போன உடல் பாகங்கள் தொடர்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு உத்தரவிட்டார்.
இதனையடுத்து மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை திடீர் சோதனை செய்த குற்றப் புலனாய்வு பிரிவினரும் வைத்திய நிபுணர்களும் 26 மனித உடற்பாகங்களை கைப்பற்றியுள்ளனர்.
Related posts:
இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தாயார்!
பொலிஸார் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய செய்தி!
அதிவேக பாதையின் நிர்மாணப் பணிகள் இன்று பிரதமர் தலைமையில் ஆரம்பம்!
|
|