தரம் 5 புலமைப் பரிசில் மீளாய்வுப் பெறுபேறுகள் இன்று(17) வெளியீடு!
Monday, December 17th, 2018
இந்த வருடம் இடம்பெற்ற தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்ய விண்ணப்பிக்கப்பட்டோரின் பெறுபேறுகள் இன்று(17) வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
அதன்படி, குறித்த பெறுபேறுகள் பரீட்சைத் திணைக்களத்தின் www.doenet.lk எனும் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும்.
Related posts:
இன்று முதல் பொலிஸாரின் விசேட நடவடிக்கை!
நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் கடற்கரையோரப் பிரதேசங்களில் முதலீடு செ...
கொரிய பிரதிநிதிகள் கிழக்கு மாகாண ஆளுநர் இடையே கலந்துரையாடல் - அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில் கொரியா...
|
|
|


