தரம் ஐந்து: 20 ஆம் திகதிவரை பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்யலாம்!
Friday, October 6th, 2017தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்தி எவரேனும் பெறுபேறுகளை மீள்மதிப்பீடு செய்ய விரும்பும் பட்சத்தில், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பாடசாலை அதிபர் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென பரீட்சைகள் ஆணையாளர் கூறியுள்ளார். புலமைப் பரிசில் பரீட்சையின் பெ பெறுபேறுகள் நேற்றிரவு இணையத்தில் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று முதல் நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை -வளிமண்டலவியல் திணைக்களம் !
வெலிக்கடையிலிருந்து பூசாவுக்கு 150 கைதிகள் மாற்றம்!
அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சுயதனிமையில்!
|
|