யாழ். பல்கலைக்கழகக்  கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!

Sunday, January 29th, 2017

எதிர்வரும்- 30  ஆம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழகக்  கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

1

Related posts:

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருகிறது - ஜனாதிபதி கோட்டாபய ரா...
திங்கள்முதல் A/L விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம் -- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனமு...
உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உதிமை மனு தாக்கல் செய்ய தயாராகும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!