யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
Sunday, January 29th, 2017எதிர்வரும்- 30 ஆம் திகதி முதல் யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீட புதுமுக மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டம் தவிர்க்கமுடியாத காரணத்தால் பிற்போடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக் கழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அரச ஊழியர்கள் 4 மணித்தியாலங்களே பணியில் ஈடுபடுகின்றனர் - கணக்காய்வாளர் நாயகம்!
மக்களின் வறுமையை விலைபேசும் கூட்டம் நாமல்ல - ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் தோழர்...
இந்திய மீன்பிடியாளர்களால் எமது வாழ்வாதாரம் அழிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – யாழ் இந்திய துணைத்...
|
|