தமிழ்ப் பாடசாலையொன்றில் தீவிபத்து!
Tuesday, July 24th, 2018கொழும்பு – கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாடசாலையின் ஆய்வு கூடத்தில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை.
Related posts:
பாடசாலை நிர்வாகம் பாடசாலைச் சபையிடம் - புதிய திட்டம் தயாரிக்கிறார் கல்வி அமைச்சர்!
நுண்கடன் நிறுவனங்களிடமிருந்து மக்களை மீட்க இளைஞர்கள் முன்வரவேண்டும் - ஈ.பி.டி.பியின் வடக்குமாகாணசபை ...
73.2 பில்லியன் குறைநிரப்பு பிரேரணையை நாடாளுமன்றில் முன்வைத்தது அரசாங்கம்!
|
|