தமிழ்ப் பாடசாலையொன்றில் தீவிபத்து!
Tuesday, July 24th, 2018
கொழும்பு – கொட்டாஞ்சேனையில் அமைந்துள்ள தேசிய பாடசாலையான தமிழ்ப் பாடசாலை ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
பாடசாலையின் ஆய்வு கூடத்தில் குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இது தொடர்பான மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை.
Related posts:
அமெரிக்க டொலர் பிணைமுறி சந்தையில் இலங்கை மத்திய வங்கி மீண்டும் இணைவு!
எம்.சீ.சீ உடன்படிக்கை விவகாரம் - கமத் தொழிலாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு!
பிட்கொய்ன் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி பரிசீலிக்க தயாராக இல்லை - மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு!
|
|
|


