தபால் மா அதிபரின் அதிரடி : தபால் ஊழியர்களின் நிலை?
Friday, June 22nd, 2018சேவையில் ஈடுபடும் தபால் ஊழியர்களுக்கு மாத்திரமே ஜூன் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்படும் என தபால் மா அதிபர் டீ.எல்.பீ ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார்.
இன்னும் பணிக்கு திரும்பாமல் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள பணியாளர்களை உடனடியாக மீண்டும் பணிக்கு திரும்புமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தொடர்ந்தும் பணிக்கு திரும்பாமல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் பணியாளர்களுக்கு ஜூன் மாதம் 01 ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரையான நாட்களுக்கு மாத்திரமே சம்பளம் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முற்றுமுழுதாக பெண்களால் செலுத்தப்பட்ட விமானம் சிங்கப்பூரை சென்றடைந்தது!
கடந்த அரசாங்கத்திடம் முறையான வேலைத்திட்டம் இல்லை- ஆசிரியர்கள் சங்கம் குற்றச்சாட்டு!
பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் - உயர்தர மாணவர்களு...
|
|